கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

சனி, 3 ஏப்ரல், 2010

திருக்குறள் அதிகாரம் 7-5

மக்கட்பேறு
(5)
மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்று அவர் 
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.

கருத்து 
பிள்ளைகளின் உடம்பைத்  தொடுதல் 
உடலுக்கு இன்பம் கொடுப்பதாகும்.
அப் பிள்ளைகளின்  மழலைச் 
சொற்களைக் கேட்டல் செவிக்கு
இன்பம் கொடுப்பதாகும்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.