கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

வியாழன், 29 ஏப்ரல், 2010

திருக்குறள் அதிகாரம் - 9-10

விருந்தோம்பல்

(10)
மோப்பக் குலையும் அனிச்சம் முகந்திரித்து
நோக்கக் குலையும் விருந்து .

கருத்து
அனிச்ச மலர் முகர்ந்த அளவில் வாடும்;
விருந்தினர்,முகம் வேறுபட்டுப் பார்த்த
அளவிலேயே வாடிவிடுவர் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.