விருந்தோம்பல்
(8)
பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தார்
கருத்து
விருந்தினரை உபசரித்து அதன் பயனை
அடையாதவர் தம் பொருளை வருந்திக்
காத்து(பின் இழந்து)ஆதரவு அற்றவர்
களானோம் என இரங்குவர்.
செவ்வாய், 27 ஏப்ரல், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.