கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

வெள்ளி, 9 ஏப்ரல், 2010

திருக்குறள் அதிகாரம் 7-10

மக்கட்பேறு
(10)
மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை
என்னோற்றான்  கொல் எனுஞ் சொல் .

கருத்து

பிள்ளை தன் தந்தைக்கு செய்யும் கைம்மாறு ,
இவன் தந்தை இவனைப் பெறுவதற்கு என்ன
தவம் செய்தானோ? என்று பிறர் புகழும்
சொல்லே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.