கொண்டைக்கடலைச் செடியை நீரில்
போட்டு காய்ச்சிய பின்பு அந்த நீரில்
குளித்தால் அல்லது இடுப்பிற்கு
கீழே ஆவி பிடித்தால் இடுப்புவலி,
மாதவிடாய் நேரத்தில் ஏற்படும்
வயிற்றுவலி ஆகியவை குணமாகும்.
(2)
தோடம்பழ(ஆராஞ்சுபழ)சாற்றுடன்
மிளகுப்பொடி,சிறிது உப்பு ஆகியவற்றை
சேர்த்து குடித்ததால் வாந்தி எடுப்பது
நின்று விடும்
மாதவிடாய் நேரத்தில் ஏற்படும்
வயிற்றுவலி ஆகியவை குணமாகும்.
(2)
தோடம்பழ(ஆராஞ்சுபழ)சாற்றுடன்
மிளகுப்பொடி,சிறிது உப்பு ஆகியவற்றை
சேர்த்து குடித்ததால் வாந்தி எடுப்பது
நின்று விடும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.