கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

ஞாயிறு, 18 ஏப்ரல், 2010

சங்கீதம் வினாவிடை - 8

(22)"கணநாதா" என்ற கீதத்தில் வரும்
      கடவுள் யார்?
     (விடை- விநாயகர்)

(23)மாயாமாளவகௌளை ராகத்தின்
     ஆரோகண அவரோகணம் என்ன?
     (விடை -ஸரிகமபதநிஸ்
                     ஸ்நிதபமாரிஸ)

(24)மாயாமாளவ கௌளை ராகம்
      அமைந்துள்ள மேள எண்?
      (விடை -15 )    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.