கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

புதன், 21 ஏப்ரல், 2010

தகவல் - 18

புனைப்பெயர்

 ஒருவர் தன்னுடைய தயாரிப்புக்களில்
அதாவது கதை,கட்டுரை,கவிதை,ஜோக்
போன்றபலவற்றினை எழுதிவெளியிடும்
போதுஇதனை எழுதியவர்என்றஇடத்தில்
தங்களுடையபுனைப்பெயரைஎழுதுவார்கள் .
இப்பெயரை பொதுவாக எழுத்தாளர்களே
உபயோகப்படுத்துவார்கள் எழுத்தாளர்கள்
தங்களுடைய சொந்த கதைகளையோ
அல்லது கட்டுரைகளையோ எழுதி
மற்றவர்கள் பார்வையிட வெளியிடும்
போது இதனை எழுதியவர் என்று எழுதும்
போது தங்களுடைய சொந்த பெயரை
எழுதாமல் தங்களுக்கு விரும்பிய
வேறு ஒரு பெயரை தாங்களே
தங்களுக்கு சூட்டிக் கொண்டு அப்
பெயரையே  தங்களுடைய தயாரிப்புகளில்
எழுதுவார்கள். அப்படிச் சூட்டப்படும்
வேறு பெயர் தான்  புனைப்பெயராகும்.
இப்பெயரை  முதன் முதலில் சீனாவில்
உள்ள  எழுத்தாளர்களே தங்களுடைய
எழுத்துக்களை வெளியிடும் போது
தங்களுடைய உண்மையான   பெயரை
எழுதாமல் தங்களுக்கு தாங்களே
புனைப்பெயரை சூட்டிக்கொண்டு
அப்பெயரையே எழுதினார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.