கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

புதன், 21 ஏப்ரல், 2010

சங்கீதம் வினாவிடை-11

(31)"வரவீனா"என்ற பாடலின்
       வகை யாது?
      (விடை - சஞ்சாரி கீதம்)

(32)"கணநாதா"என்ற பாடலின்
       வகை யாது?
      (கீதம்)

(33)"அங்கமும் வேதமும்" என்ற
     பாடலின் வகை யாது?
   (விடை -தேவாரம் )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.