கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

செவ்வாய், 13 ஏப்ரல், 2010

திருக்குறள் அதிகாரம் - 8-4

அன்புடைமை 

அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பென்னும் நாடாச் சிறப்பு .

கருத்து 
அன்பு என்பது பிறரிடம் விருப்பம் 
கொள்ளும் தன்மையத் தரும் ;அது 
எல்லோரிடத்தும் நட்பு எனப்படும் 
அளவிலாச் சிறப்பை கொடுக்கும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.