செய்ந்நன்றி
(3)
பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலிற் பெரிது
கருத்து
எதிர்ப் பயனை நினைக்காதவராய்ச் செய்த
உதவியின் அன்புடைமையை ஆராய்தல்,
அதன் நன்மை கடலினும் பெரிது ஆகும்.
புதன், 12 மே, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.