கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

திங்கள், 24 மே, 2010

திருக்குறள் அதிகாரம் - 12 - 5

நடுவுநிலைமை 


(5)
கெடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி.


கருத்து 
கெடும் ஆக்கமும் வாழ்வில் இல்லாமல்
இல்லை;ஆகையால்,நெஞ்சில் நடுவு
நிலைமை தவறாமல் இருத்தல்
சான்றோர்க்கு அழகு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.