கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

வியாழன், 27 மே, 2010

திருக்குறள் அதிகாரம் - 12 - 8

நடுவுநிலைமை 


(8)
சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி .

கருத்து
முன்னே தான் சமமாக நின்று பின்பு பொருளைச்
சீர்தூக்கும் தராசுக் கோல் போல் அமைந்து ஒரு
பக்கமாகச் சாயாமல் இருத்தல் சான்றோர்க்கு
அழகு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.