கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

புதன், 19 மே, 2010

பொன்மொழிகள்-15

(1)ஒரு நொடியில் செய்த தவறு
     வாழ்நாள் முழுவதும் கவலை
     தரும் .

(2)கல்விக்கு அடுத்ததாக மனிதனை
    நல்லநிலைக்கு கொண்டுவருவது
     அவனது நன்னடத்தை தான் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.