காய்கறிகளைப் பைகளில் போட்டு
வைக்கும் போது நீர்சத்துள்ள
பூசணிக்காய்,நீர்த்துப்பூசணிக்காய்
போன்ற காய்கள் உடன் மற்றைய
காய்களையும் சேர்த்து வைத்தால்
அவை மிகஇலகுவாக பழுதடைந்து
விடும்.
ஞாயிறு, 16 மே, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.