(91)குரைக்கிற நாய் கடிக்காது .
(92)பாம்பின் கால் பாம்பறியும்.
(93)அதிகாரம் தான் ஆளை அடையாளம்
காட்டும் .
(94)ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு
பதம் .
(95)நெருப்பின் சிறு பொறியும் காட்டை
அழிக்கும்.
வியாழன், 20 மே, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.