கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

வியாழன், 20 மே, 2010

பழமொழிகள்- 20

(91)குரைக்கிற நாய் கடிக்காது .

(92)பாம்பின் கால் பாம்பறியும்.

(93)அதிகாரம் தான் ஆளை அடையாளம்
      காட்டும் .

(94)ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு
       பதம் .

(95)நெருப்பின் சிறு பொறியும் காட்டை
       அழிக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.