கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

ஞாயிறு, 9 மே, 2010

மருத்துவகுறிப்புகள் - 26

பக்கவிளைவு இல்லாத
பழசிகிச்சை -10
தர்பூசணி - 1


தர்பூசணியை சாப்பிட்டு வந்தால் 
உடலில் இருக்கும் நச்சுப்பொருள் 
வெளியேறி சருமம் பளிச்சிடும் 
அத்துடன் உடலில் ஏற்படும் 
கட்டிகள் ,வேர்க்குரு ஆகிய
வற்றிற்கு இப்பழத்தை தடவினால் 
இவை யாவும் மறைந்துவிடும் .
அத்துடன் அடிவயிறு சம்பந்தப்பட்ட 
பிரச்சனைகளையும் வயிற்று 
வலியையும் குணப்படுத்திவிடும் .


தொடரும்   


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.