கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

வியாழன், 6 மே, 2010

சங்கீதம் வினாவிடை-26

(76)பாடலைப் பாடுவதிற்கும்,வாத்தியங்களை
      வாசிப்பதிற்கும் ஆதாரமாக இருக்கும்
      விசேட ஒலி எது?
     (விடை - சுருதி)

(77)சுருதியின் வகைகள் எத்தனை?
      (விடை - இரண்டு)

(78)இரண்டு சுருதிகளும் எவை?
      (விடை - பஞ்சமசுருதி,மத்யமசுருதி)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.