கீரையை தண்ணீரில் நன்றாக கழுவிய
பின்பு ஒரு பாத்திரத்தில் சிறிதளவு
தண்ணீர் எடுத்து அதில் ஒருதேக்கரண்டி
மஞ்சள் தூளைப் போட்டு கரைத்து அதில்
கீரையை முக்கிய பின்பு எடுத்து சமைத்தால்
கண்ணுக்கு தெரியாத பூச்சிகள் எல்லாம்
அழிவதோடு கீரை மணமாகவும் சுவையாகவும்
இருக்கும்.
சனி, 22 மே, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.