கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

சனி, 22 மே, 2010

பயனுள்ள சமையல் குறிப்புக்கள் - 27

கீரையை  தண்ணீரில் நன்றாக கழுவிய
பின்பு ஒரு பாத்திரத்தில் சிறிதளவு
தண்ணீர் எடுத்து அதில்  ஒருதேக்கரண்டி
மஞ்சள் தூளைப் போட்டு கரைத்து அதில்
கீரையை முக்கிய பின்பு எடுத்து சமைத்தால்
கண்ணுக்கு தெரியாத பூச்சிகள் எல்லாம்
அழிவதோடு கீரை மணமாகவும் சுவையாகவும்
இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.