பூரிக்கு மா தயாரிக்கும் போது
வடித்த சோற்று(சாத)கஞ்சியை
சேர்த்து குழைத்தால் பூரி மொறு
மொறு என உப்பலாக இருக்கும்:
கஞ்சி எல்லை என்றால் ஒரு
தேக்கரண்டி அரிசி மாவை
தண்ணீரில் கரைத்த பின்பு சில
மணிநேரம் அடுப்பில் வைத்து
கூழாக்கிய பின்பு அதனை
பூரி மாவுடன் சேர்த்து குழைத்து
பூரி செய்யலாம்.
திங்கள், 24 மே, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.