மசாலைத்தோசை செய்யும் போது
தோசையின் மேல் மசாலையை
வைக்க முன்பு ஏதாவது ஒரு சட்னியை
தடவி விட்டு அதன் பின்பு மசலையை
வைத்து மூடி சிறிது நேரம் வேகவிட்டு
பரிமாறுங்கள் .மசாலத்தோசை
மணமாகவும் சுவையாகவும் இருக்கும்.
செவ்வாய், 25 மே, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.