(126)மரத்திலிருக்கும் பலாக்காயை விட
கையிலிருக்கும் களாக்காயே மேல்.
(127)முள்ளை முள்ளால் தான்
எடுக்க முடியும்.
(128)குப்பையிலிருந்தாலும் குன்றுமணி
மங்காது .
(129)பழக்கம் ஓர் இரும்புச் சட்டை.
(130)நானயமுள்ளவன் வாக்கு தவறமாட்டான்.
வியாழன், 27 மே, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.