ஆறுவகையான வாழ்த்துக்களை ஆறுமுறை
வாழ்த்துக்கள் என அழைப்பார்கள் .
1 . இறை வாழ்த்து -இறைவனை போற்றிப் பாடுவது.
2 .ஆ வாழ்த்து - பசுவை போற்றிப் பாடுவது.
3 .அந்தணர் வாழ்த்து - அறநெறி தவறாதவர்களை
போற்றிப்பாடுவது
4 .அரச வாழ்த்து - மன்னனை போற்றிப் பாடுவது.
5 .நாட்டு வாழ்த்து - நாட்டை போற்றி பாடுவது.
6 .மொழி வாழ்த்து - மொழியை போற்றி பாடுவது.
திங்கள், 31 மே, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.