கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

திங்கள், 31 மே, 2010

தமிழ் இலக்கியத்தில் வாழ்த்துக்கள்

ஆறுவகையான வாழ்த்துக்களை ஆறுமுறை
வாழ்த்துக்கள் என அழைப்பார்கள் .
1 . இறை வாழ்த்து -இறைவனை போற்றிப் பாடுவது.
2 .ஆ வாழ்த்து - பசுவை போற்றிப் பாடுவது.
3 .அந்தணர் வாழ்த்து - அறநெறி தவறாதவர்களை
                                          போற்றிப்பாடுவது
4 .அரச வாழ்த்து - மன்னனை போற்றிப் பாடுவது.
5 .நாட்டு வாழ்த்து - நாட்டை போற்றி பாடுவது.
6 .மொழி வாழ்த்து - மொழியை போற்றி பாடுவது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.