கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

செவ்வாய், 18 மே, 2010

சங்கீதம் வினாவிடை-38

(112)பிரக்ருதிஸ்வரம் எவை?
        (விடை - சட்ஜம் ,பஞ்சமம்)

(113)கோமள தீவிர பேதமுள்ள
        ஸ்வரங்களை எப்படி
        அழைப்பார்கள்?
       (விடை - விக்ருதிஸ்வரம்)

(114)விக்ருதிஸ்வரத்தை தமிழில்
        எப்படி அழைப்பார்கள்?
         (விடை - செயற்கைஸ்வரங்கள்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.