கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

செவ்வாய், 25 மே, 2010

சங்கீதம் வினாவிடை- 45

(133)ஒரு பாடலின் ஸ்வரசஞ்சார அமைப்பை
        குறிப்பது எது?
      (விடை - தாது)

(134)ஸ்வர சஞ்சாரத்திற்கு கீழே போடப்படிருக்கும்
        சாகித்தியத்தை(பாட்டை)அழைப்பது எப்படி?
       (விடை - மாது)

(135)திஸ்ட நடையின் எண்ணிக்கை எத்தனை?
        (விடை - 3 )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.