மலச்சிக்கல்
சாமந்திப்பூக்கள் இருபதினை எடுத்து
கொதிநீரில் போட்டு மூடி 15 நிமிடங்கள்
ஊறவிடவும் அதன் பின்பு அதை வடி
கட்டவும் பின்பு இதிலிருந்து தினமும்
இரண்டு தேக்கரண்டி குடித்து வர
மலச்சிக்கல் குணமாகும்.அத்துடன்
முறையற்ற மாதவிடாய்க் கோளாறும்
சரியாகும் வயிற்று உப்சம் நீங்கும்.
புதன், 12 மே, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.