கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

புதன், 12 மே, 2010

மருத்துவகுறிப்புகள் - 29

மலச்சிக்கல் 

சாமந்திப்பூக்கள் இருபதினை எடுத்து
கொதிநீரில் போட்டு மூடி 15 நிமிடங்கள்
ஊறவிடவும் அதன் பின்பு அதை வடி
கட்டவும் பின்பு இதிலிருந்து தினமும்
இரண்டு தேக்கரண்டி குடித்து வர
மலச்சிக்கல் குணமாகும்.அத்துடன்
முறையற்ற மாதவிடாய்க் கோளாறும்
சரியாகும் வயிற்று உப்சம் நீங்கும்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.