கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

சனி, 15 மே, 2010

பொன்மொழிகள்-11

(1)தனது ஆற்றலை இழந்தவன்
    தன்னுடைய இன்பத்தை
   இழந்தவன் ஆகிறான்.
   (மாத்யூ ஆர்னால்ட்)

(2)நண்பனை தனியாக கடித்துக்
    கொள் பலர் முன்னிலையில்
    அவனைப் போற்று :
    (லோசோன்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.