அடக்கமுடைமை
(3)
செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின் .
கருத்து
அறிய வேண்டியவற்றை அறிந்து நல்வழியில்
அடங்கி நடந்தால்,அவ்வடக்கம் நல்லோரால்
மதிக்கப்பட்டுச் சிறப்பைத் தரும் .
செவ்வாய், 1 ஜூன், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.