கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

செவ்வாய், 11 மே, 2010

பழமொழிகள்-16

(71)கண்டது கற்கப் பண்டிதனாவான்.

(72)ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால்
      தன்பிள்ளை தானே வளரும்.

(73)காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்.

(74)கேடு வரும் பின்னே மதிகெட்டு வரும்
       முன்னே .

(75)சூடு கண்ட பூனை அடுப்பங்கரையை
       நாடாது .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.