கர்ப்பிணிப் பெண்கள் உள்ளியை (பூண்டை)
சேர்த்து சாப்பிட்டால் சுகப்பிரசவம் ஆகும்
அத்துடன் பால் பவுடர் குடிக்கும் குழந்தைகளுக்கு
பாலுடன் ஒரு உள்ளியை(பூண்டை)நசுக்கி
கலந்து சிலநிமிடங்கள் வைத்தபின்பு உள்ளியை
(பூண்டை)எடுத்து விட்டு குழந்தைகளுக்கு பாலை
குடிக்க கொடுத்தால் வயிறு ஊதுதல்(உப்புசம் )
மலம் வெளியேறாமை போன்ற நோய்கள் குணம்
ஆகும்:
திங்கள், 17 மே, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.