(21)நால்வர்ணத்தவர் - பிராமணர்,சத்திரியர்
வைசியர்,சூத்திரர்
(22)நாற்குணம் - அச்சம்,மடம்,நாணம்,
பயிர்ப்பு(பெண்களுக்கு)
(23)நாற்குணம் -அறிவு,நிறைவு,ஓர்ப்பு,
கடைப்பிடி(ஆண்களுக்கு)
(24)நாற்படை - தேர்ப்படை,யானைப்படை,
குதிரைப்படை,காலாட்படை
(25)நாற்பொருள் - அறம்,பொருள்,இன்பம்,வீடு
செவ்வாய், 4 மே, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.