கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

புதன், 26 மே, 2010

பழமொழிகள்- 26

(121)ஒரு முட்டாள் மற்றவர்களையும்
        முட்டாளாக்குவான்.

(122)கடவுளின் விருப்பப்படியே இங்கு
        மனிதனின் வாழ்வு.

(123)நல்ல குதிரையின் நிறம் என்றும்
        மங்காது.

(124)உடைந்துபோன சங்கு நன்றாக
         ஊதுமா?

(125)சாது மிரண்டால் காடு கொள்ளாது:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.