(121)ஒரு முட்டாள் மற்றவர்களையும்
முட்டாளாக்குவான்.
(122)கடவுளின் விருப்பப்படியே இங்கு
மனிதனின் வாழ்வு.
(123)நல்ல குதிரையின் நிறம் என்றும்
மங்காது.
(124)உடைந்துபோன சங்கு நன்றாக
ஊதுமா?
(125)சாது மிரண்டால் காடு கொள்ளாது:
புதன், 26 மே, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.