சிகரத்தை தொட்டபோதும் கர்வம்
கொள்ளாத நீங்கள்,அடித்தட்டு
மக்களுக்காக அயராது உழைப்பீர்கள்
ராசிநாதன் சூரியன் வலுவாக இருப்பதால்
புதுவேலை கிடைக்கும்.சுபநிகழ்ச்சிகளில்
மதிக்கப்படுவீர்கள்.சொத்து வாங்குவீர்கள்.
மகனை விரும்பிய கல்விநிறுவனத்தில்
சேர்ப்பீர்கள்.28 ம் திகதி முதல் செவ்வாய்
ராசிக்குள் நுழைவதால் உங்களின் மனோ
பலம்அதிகரிக்கும்.கடனாககொடுத்த பணம்
கைக்குவரும்.புதன் சாதகமாக இருப்பதால்
நீண்ட நாட்களாக சந்திக்க வேண்டும் என்று
நினைத்து இருந்த உறவினர்,நண்பர்களை
சந்திப்பீர்கள். 6 ம் திகதி முதல் 8 ம் திகதி
காலை 9மணிவரை முடிவுகளைத்தவிர்ப்பது
நல்லது.5ல்ராகுவும்பாதசனியும்தொடர்வதால்
அவ்வப்போது தாழ்வு மனப்பான்மை தலைத்
தூக்கும்.உடல் நலக் கோளாறு வந்து நீங்கும்.
வியாபாரத்தில் புதுத் தொடர்பு கிடைக்கும் .
உத்தியோகத்தில் அதிகாரிகளைக் கலந்து
ஆலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவு
எடுக்கவேண்டாம் .
தடைகளைத் தாண்டி முன்னேறும் காலமிது
திங்கள், 31 மே, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.