கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

ஞாயிறு, 30 மே, 2010

கடகம் (26-05-10 தொடக்கம் 08-06-10)

சுற்றுப்புற சூழ்நிலையை புரிந்து 
கொண்டு அதற்கேற்ப காய் 
நகர்த்துவதில் வல்லவர்கள் நீங்கள் 

கடந்த எட்டு மாத காலமாக ராசிக்குள் 
அமர்ந்து பலவிதங்களில் உங்களை 
அலைக்கழித்த செவ்வாய்,இப்போது 
28 ம் திகதி முதல் ராசியை விட்டு 
விலகுவதால் கோபம் குறையும்.
இழுபறியாக இருந்து வந்த வேலைகள் 
முடியும்.குடும்பத்தில் நிம்மதி நிலவும் 
எதிர்பாராத பணவரவுண்டு .குரு 9 ம்
வீட்டில் வலுவாக இருப்பதால் மதிப்பு 
மரியாதை கூடும்.அரசால் ஆதாயம்
உண்டு.3 ம்திகதி நண்பகல் முதல் 4,5ம் 
திகதிகளில் முன் எச்சரிக்கையுடன் 
செயல்படுங்கள்.கேது12ல்தொடர்வதால் 
குல தெய்வக் கோயிலுக்குச் சென்று 
நேர்த்திக் கடனை செலுத்துவீர்கள் .
வியாபாரத்தில் நெளிவு ,சுளிவுகளை 
கற்றுக்கொள்ளுவீர்கள்.உத்தியோகத்தில் 
அதிகாரியின் ஆதரவால் செல்வாக்கு
கூடும்.

அச்சம் விலகி அனைத்திலும் ஆதிக்கம் 
செலுத்தும் நேரமிது 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.