கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

ஞாயிறு, 16 மே, 2010

சேரத்து எழுதுதல் - 1

(1)மலர் + வனம் = மலர்வனம்

(2)மண் + வெட்டி = மண்வெட்டி 

(3)பாக்கு + வெட்டி = பாக்குவெட்டி 

(4)கடல் + அலை =கடலலை 

(5)அறம் + இல்லை = அறமில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.