பழைய கலைப்பொருட்களை பத்திரப்
படுத்தி வைக்கும் பழக்கமுள்ள நீங்கள்
நேர்மையை நேசிப்பவர்கள் .
பிரபல யோகாதிபதி சுக்கிரன் இராசிக்குள்
நிற்பதால் சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்
படத் தொடங்குவீர்கள். முகப் பொலிவு
கூடும். வரவேண்டிய பணம் கைக்குவரும்.
28 ம் திகதி முதல் செவ்வாய் 3 ம் வீட்டில்
செல்வதால் சகோதர வகையில் இருந்த
மனக் கசப்பு நீங்கும். மனை, வாகனம்
வாங்குவீர்கள்.1ம் திகதி முதல் 3ம் திகதி
நண்பகல் வரை உணர்ச்சி வசப்படாமல்
இருப்பது நல்லது. 4 ல் சனி தொடர்வதால்
தயக்கம் ஏமாற்றம் வந்து நீங்கும். சூரியன்
12 ல் மருந்து நிற்பதால் வாக்குவாதம்
உடல் உபாதை வரக்கூடும். அரசு விவகார
ங்களில் அலட்சியம் வேண்டாம்.குரு 10 ல்
தொடர்வதால் யாருக்கும் வாக்குறுதி தர
வேண்டாம் .வியாபாரம் இலாபம் தரும் .
உத்தியோகத்தில் விமர்சனங்கள் தலை
தூக்கும்.
மனவுறுதியால் வெற்றிபெறும் நேரமிது
சனி, 29 மே, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.