கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

சனி, 29 மே, 2010

திருக்குறள் அதிகாரம் - 12 - 10

நடுவுநிலைமை 


(10)
வாணிகஞ்  செய்வார்க்கு வாணிகம் பேணிப் 
பிறவும் தமபோற் செயின்.


கருத்து 


பிறர் பொருளையும் தம் பொருள்போல் 
கருதிப் போற்றிச் செய்தல் ,அதுவே 
வாணிகம் செயவாருக்கு உரிய நல்ல 
வாணிப முறையாகும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.