கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

புதன், 2 ஜூன், 2010

திருக்குறள் அதிகாரம் - 13 - 4

அடக்கமுடைமை 
(4)
நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது .


கருத்து 
தன் ஒழுக்கத்தில் வேறுபடாது நின்று
அடங்கியிருப்பவனுடைய  உயர்வு
மலையை விட மிகப்பெரியதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.