ஒழுக்கமுடைமை
(10)
உலகத்தோடு ஓட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்.
கருத்து
உலகத்தோடு பொருந்தி நடக்கும் முறையைக்
கற்காதவர்,பல நூல்களைக் கற்றவராயினும்
அறிவில்லாதவரே யாவர்.
வெள்ளி, 18 ஜூன், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.