அம்மை நோய் வந்தால் வேப்பிலையையும்
மஞ்சளையும் சேர்த்து அரைத்து அம்மை
மேலே தடவிய பின்பு வேப்பம் தழையைப்
போட்டு அதன் மேல் படுக்கவேண்டும்.
பனைநுங்கு,இளநீர் ,குளிர்மையான
உணவுகள் உண்ணவேண்டும்.இப்படிச்
செய்தால் இந்த நோய் குணமாகிவிடும்.
புதன், 2 ஜூன், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.