பிறனில் விழையாமை
(3)
விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்
தீமை புரிந்து ஒழுகு வார்.
கருத்து
ஜயமில்லாமல் நம்பியவருடைய மனைவியிடத்து
விருப்பம் கொண்டு தீமையை செய்து நடப்பவர்,
இறந்தவரைவிட வேறுபட்டவரல்லர்.
திங்கள், 21 ஜூன், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.