பொறையுடைமை
(1)
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை
கருத்து
தன்னைத் தோண்டுபவரையும் தாங்கிக்
கொண்டிருக்கும் நிலத்தைப் போல்,தம்மை
இகழ்வாரைப் பொறுத்தல் தலையாய
பண்பாகும்.
செவ்வாய், 29 ஜூன், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.