கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

வெள்ளி, 11 ஜூன், 2010

திருக்குறள் அதிகாரம் - 14 - 4

ஒழுக்கமுடைமை 


(4)
மறப்பினும் ஒத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.

கருத்து 

நூல்களைக் கற்பவன் கற்றதை மறந்தாலும்
திரும்பவும் கற்றுக்கொள்ளலாம் ;ஆனால்
அவனுடைய ஒழுக்கம் குறைவுபட்டால்
அவனுடைய குடிச் சிறப்பும் கெடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.