பொறையுடைமை
(10)
உண்ணாது தோற்பவர் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் தோற்பாரின் பின் .
கருத்து
உணவு உட்கொள்ளது தவம் செய்வார்
பெரியவராவார்,பிறர் கடுஞ் சொற்களையும்
பொறுப்பவர் தவம் செயவாரிலும் பெரியவராவார் .
சனி, 10 ஜூலை, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.