கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

புதன், 14 ஜூலை, 2010

திருக்குறள் அதிகாரம் 17 - 2

அழுக்காறாமை 
(2)
விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்
அழுக்காற்றின் அண்மை பெறின் .

கருத்து
எவரிடத்தும் பொறாமை இல்லாதிருக்கப்
பெற்றால்,ஒருவன் பெறத் தக்க மேலான
செல்வங்களுள் ,அதனை ஒப்பது எதுவும்
இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.