கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

செவ்வாய், 20 ஜூலை, 2010

திருக்குறள் அதிகாரம்- 17 - 8

அழுக்காறாமை 
(8)
அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்
தீயழி உய்த்து விடும்.

கருத்து 
பொறாமை என்று சொல்லப்படும் ஒரு
பாவி ,ஒருவனுடைய செல்வத்தைக்
கெடுத்து அவனைத் தீயவழியில்
செலுத்திவிடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.