கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

புதன், 21 ஜூலை, 2010

திருக்குறள் அதிகாரம் -17 - 9

அழுக்காறாமை 
(9)
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமுஞ் செவ்வியான்
கெடும் நினைக்கப் படும்.

கருத்து 
பொறாமை கொண்ட உள்ளம் உடையவனின்
செல்வமும்,பொறாமை இல்லாதவனுடைய
வறுமையும் ஆராயத்தக்கவை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.