கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

வியாழன், 22 ஜூலை, 2010

திருக்குறள் அதிகாரம் 17 - 10

அழுக்காறாமை 
(10)
அழுக்கற்று அகன்றாரும்  இல்லைஅஃது இல்லார் 
பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல் 


கருத்து 
பொறாமை கொண்டு பெரியவரானவரும் 
இல்லை ;அஃது இல்லாதாரில் மேன்மையில்
இருந்து நீங்கினாரும் இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.