பொறையுடைமை
(4)
நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை
போற்றி ஒழுகப் படும்.
கருத்து
நிறை உடையவனாக இருக்கும் தன்மை
தன்னைவிட நீங்காமல் இருக்கவேண்டுமானால்,
பொறுமையைப் பாதுகாத்து நடக்கவேண்டும்.
சனி, 3 ஜூலை, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.