கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

புதன், 28 ஜூலை, 2010

திருக்குறள் அதிகாரம் - 18 - 5

வெஃகாமை 
(5)
அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்
வெஃகி வெறிய செயின் .

கருத்து 
பொருளை விரும்பி எவரிடத்தும்
அறிவில்லாத செயல்களைச் செய்தால்,
நுணுகி ஆராய்ந்து பெற்ற விரிந்த
அறிவினால் ஆகும் பயன் யாது?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.