கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

திங்கள், 5 ஜூலை, 2010

திருக்குறள் அதிகாரம் - 16 - 5

பொறையுடைமை 
(5)
ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து 

கருத்து 
தீமை செய்தாரைப் பொறுக்காமல் 
தண்டித்தாரை ஒரு பொருளாக மதியார் ;
ஆனால் பொறுத்தாரைப் பொன்போல் 
மனதுள் வைத்துப் போற்றுவர் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.