பொறையுடைமை
(5)
ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து
கருத்து
தீமை செய்தாரைப் பொறுக்காமல்
தண்டித்தாரை ஒரு பொருளாக மதியார் ;
ஆனால் பொறுத்தாரைப் பொன்போல்
மனதுள் வைத்துப் போற்றுவர் .
"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்கே உலகு".
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.